vellore ஊராட்சி செயலர் மீது முறைகேடு புகார்: கிராம சபைக் கூட்டம் ரத்து நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 ஆம்பூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஊராட்சி செயலரை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.